குடும்ப வறுமையால் பாலியல் தொழில்..!! ஒரே நேரத்தில் 5 பேர்..!! கூடவே வந்த தங்கையின் கணவன்..!! ஆடிப்போன இளம்பெண்..!!

Sex 2025 7

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் – சாந்தா தம்பதியின் மூத்த மகள் உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கூலித் தொழிலாளியான தந்தை வெங்கடேஷ் மின்சாரம் தாக்கிய விபத்தில் கை கால்கள் செயலிழந்து படுத்த படுக்கையானார். பி.ஏ. படித்து வேலை கிடைக்காத நிலையில், குடும்பத்தின் மொத்தச் சுமையையும் சுமந்த உஷா, ஒரு காபி ஷாப்பில் ரூ.15,000 சம்பளத்திற்கு வேலை செய்து வந்தார். இரண்டு தங்கைகளின் திருமணம் மற்றும் வீட்டை மீட்க ரூ.5 லட்சம் தேவைப்பட்ட நிலையில், வேறு வழியின்றித் தவறான முடிவெடுக்கும் கட்டாயத்திற்கு ஆளானார்.


காபி ஷாப்புக்கு அடிக்கடி வந்து சென்ற வாடிக்கையாளரும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருமான பாஸ்கரிடம் உஷா ரூ.50,000 கடன் கேட்டுள்ளார். உஷாவின் தேவை மற்றும் அழகை அறிந்த பாஸ்கர், “என் மனைவி ஊரில் இல்லாத 3 நாட்கள் நீ என் மனைவியாக இருந்தால் பணம் தருகிறேன்” என்று ஆசைக்கு இணங்க அழைப்பு விடுத்துள்ளார். ஆரம்பத்தில் மறுத்த உஷா, குடும்ப வறுமை மற்றும் தங்கைகளின் திருமண கட்டாயத்திற்காக பாஸ்கரின் ஆசைக்கு ஒப்புக்கொண்டார்.

அதன்பின் பாஸ்கர் மற்றும் அவனது நண்பர்களால் உஷா, விருப்பமில்லாமலே பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டார். லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க தொடங்கிய உஷா, அந்தப் பணத்தைக் கொண்டு இரண்டு தங்கைகளுக்கும் நல்ல முறையில் திருமணம் செய்து வைத்தார். அடமானத்தில் இருந்த குடும்ப வீட்டை மீட்டு, மொத்தக் குடும்பத்தையும் காப்பாற்றினார்.

ஒருநாள், உஷாவை ஒரே நேரத்தில் 5 பேர் அனுபவிக்க ஒரு லட்சம் ரூபாய் முன்பணம் கொடுக்க முன்வரவே, “ஒவ்வொருவராக வந்தால் மட்டுமே சம்மதம்” என்ற நிபந்தனையுடன் பணத்தைப் பெற்றுக் கொண்டார் உஷா. அன்றைய தினம், உஷாவை தேடி வந்தவர்களில் நான்காவதாக வந்தது உஷாவின் இரண்டாவது தங்கையின் கணவர்.

மாப்பிள்ளையை பார்த்ததும் உஷா அதிர்ச்சியில் உறைந்து போனார். ஆனால், மாப்பிள்ளையோ உஷாவின் தொழிலை ஊரெங்கும் பரப்பி, ஒட்டுமொத்த குடும்பத்திடமும் அவரைக் குற்றவாளியாக்கினார். “உன்னைப் பெற்றதே தவறு” என்று தாயும் கண்டித்து வீட்டை விட்டுத் துரத்தினார். குடும்பத்தைக் காப்பாற்றிய உஷாவிடம் யாரும், “திருமணமான மாப்பிள்ளை ஏன் அந்த இடத்திற்கு வந்தார்?” என்று கேள்வி கேட்கவில்லை. இன்று உஷா வீட்டை இழந்து, குடும்பம், மரியாதை எதுவும் இல்லாமல் ஒரு தனியார் பெண்கள் விடுதியில் அனாதையாக இருக்கிறார்.

Read More : “இனி வீட்டிலிருந்தபடி 10 நிமிடங்களில் பத்திரப்பதிவு செய்யலாம்”..!! தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்..!!

CHELLA

Next Post

“வாங்கிய கடனை அடைக்க முடியல”..!! தனது மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கிய கணவன்..!! அடுத்தடுத்து நடந்த திடீர் திருப்பம்..!!

Fri Dec 5 , 2025
பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பெலத்தூர் பகுதியில், கடந்த 2023 ஜூலை 9ஆம் தேதி சாக்கடை அடைப்பை சரி செய்ய வந்த தொழிலாளி கண்டெடுத்த மனித உடல், ஒரு கொடூரமான பழிக்குப் பழி கொலைச் சம்பவத்தை அம்பலப்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டவர் பீகாரைச் சேர்ந்த பான் மசாலா வியாபாரி ஓம்நாத் சிங் (48) என அடையாளம் காணப்பட்டது. விசாரணையில், ஓம்நாத் சிங், தனது பக்கத்து வீட்டில் வசித்த விஷால் (25) மற்றும் ரூபி […]
Rape 2025 2 1

You May Like