ஷாக் நியூஸ்..!! பால் விலை மீண்டும் உயருகிறது..? வெளியான அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!!

அமுல் நிறுவனமும் பாலின் விலையை உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.


தற்போது தமிழகத்தில் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தியதால், பால் பாக்கெட்டுகளின் விலையும் உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலை ரூ.60 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆரோக்கிய பாலும் தனது விலையை உயர்த்தியது. இது பாமர மக்களுக்கு பெரும் அடியாக உள்ளது. அதுமட்டுமின்றி ஸ்மார்ட் ரிலையன்ஸ் மட்டும் ஆவின் பாலை முந்தைய விலைக்கு கொடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து புகார் அளித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஷாக் நியூஸ்..!! பால் விலை மீண்டும் உயருகிறது..? வெளியான அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!!

இந்நிலையில், அமுல் நிறுவனமும் பாலின் விலையை உயர்த்தப் போவதாக தகவல்கள் வெளிவந்தது. இதுகுறித்து அந்நிறுவனர் கூறுகையில், ”கடந்த மாதம் தான் அமுல் பாலின் விலையானது லிட்டருக்கு 61 இல் இருந்து 63 ஆக உயர்த்தினோம். மீண்டும் உயர்த்துவது குறித்து எந்த ஒரு திட்டமும் இல்லை. பாலின் விலை உயரப் போகிறது என்று எங்கள் நிர்வாகம் சார்பாக ஏதேனும் பொய் தகவல்கள் வந்தால் யாரும் நம்ப வேண்டாம்” என்றார்.

CHELLA

Next Post

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு..!! இடி மின்னலுடன் மழை..!! எங்கெங்கு தெரியுமா?

Sun Nov 27 , 2022
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிள்ள பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நாளை முதல் 30ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் […]
Rain 3

You May Like