குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! இந்த தேதியில் டாஸ்மாக் கடைகள் இயங்காது..!! ஆட்சியர் அதிரடி..!!

மகாவீர் ஜெயந்தி ஏப்ரல் 4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், ஏப்ரல் 4ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.


இதனை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூட வேண்டும். தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

’சிம்பு ஒரு டம்மி பீஸ்’..!! ’பத்து தல’ படத்தை பந்தாடிய ப்ளூ சட்டை மாறன்..!! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!!

Fri Mar 31 , 2023
கன்னடத்தில் வெளியான மஃப்டி படத்தின் ரீமேக்காக வெளியாகி உள்ள பத்து தல படத்தை ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல தனது விமர்சனத்தில் பந்தாடி உள்ளார். சிம்பு நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பத்து தல படம் நல்ல படமாக இருக்கும் என நம்பிப் போய் தியேட்டரில் உட்கார்ந்தால், அந்த படத்தில் கடைசி வரை வெறும் பில்டப் மட்டுமே செய்து ரசிகர்களை ஏமாற்றுகின்றனர். பத்து தல வெத்து தல என […]
Pathu thala Simbu

You May Like