தந்தை வீட்டிற்கு விசிட் அடித்த அக்கா..!! தங்கையை பலாத்காரம் செய்து கதறவிட்ட பரபரப்பு சம்பவம்..!!

கணவருடன் சண்டையிட்டு தந்தையின் வீட்டிற்கு வந்த இளம்பெண், தனது தங்கையை ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தி பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


மகாராஷ்டிர மாநிலம் புனேவில் வசித்து வரும் பெண்மணிக்கு திருமணம் ஆகிவிட்டது. சமீபத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தந்தையின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். அப்போது, 24 வயதாகும் இளம்பெண் தனது 18 வயது தங்கை உறங்கிக்கொண்டு இருக்கும்போது, அவரிடம் ஓரினச் சேர்க்கை பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்துள்ளார். தூக்கத்தில் இருந்த தங்கை பதறியபடி எழுந்து, அக்காவை கண்டித்துள்ளார். தங்கையின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத அக்கா, தனது சொந்த தங்கையை ஓரினச் சேர்க்கைக்கு வலியுறுத்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தந்தை வீட்டிற்கு விசிட் அடித்த அக்கா..!! தங்கையை பலாத்காரம் செய்து கதறவிட்ட பரபரப்பு சம்பவம்..!!

இதனால் மனதளவில் கடுமையான பாதிக்கப்பட்ட 24 வயது இளம்பெண்ணின் தங்கை, சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CHELLA

Next Post

தெருக்கூத்து பாக்க சென்ற விவசாயி - கொலையில் முடிந்த முன் விரோதம் !

Sat Jan 28 , 2023
முன் விரோதம் மற்றும் பலிக்கு பலியாக கொலை செய்யும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஓசூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள ஒரு சம்பவம் மக்களை அதிர்ச்சி உள்ளாக்கியிருக்கிறது. ராமச்சந்திரம் என்ற கிராமத்தில் நேற்று காலை அந்த பகுதிகளில் உள்ள வயல்வெளியில் வெட்டு காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. போலீசாரின் விசாரணையில் கீழ்கண்ட தகவல்கள் கிடைக்க பெற்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராமச்சந்திரம் என்ற கிராமத்தைச் […]
murder with frnds

You May Like