அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 கோடைக்கால சிறப்பு உதவித்தொகை..!! வெளியான செம குட் நியூஸ்..!!

ration card1 e1757568003821

தமிழக அரசு அண்மையில் வழங்கிய ரூ.2,000 கோடைக்கால சிறப்புத் தொகை தொடர்பாக, தற்போது ஒரு புதிய அரசியல் நகர்வு கோட்டை வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட போது, தகுதி இருந்தும் பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களால் சுமார் 90 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு இந்த நிதி சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள மக்கள் அதிருப்தியை சரிசெய்யும் பொருட்டு, விடுபட்டவர்களுக்கும் அந்தத் தொகையை வழங்க தமிழக அரசு அதிரடி ஆலோசனையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் கசிகின்றன.


“தகுதியிருந்தும் எங்களுக்கு ஏன் பணம் கிடைக்கவில்லை?” என்ற கேள்வியோடு, விளிம்புநிலை மக்கள் ஆயிரக்கணக்கில் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனுக்களை அனுப்பி வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கம் ஒருபுறம், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மறுபுறம் எனப் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சாமானிய மக்கள், இந்த ரூ.2,000 தங்களுக்கு ஒரு மிகப்பெரிய வாழ்வாதார உதவியாக இருக்கும் என நம்புகின்றனர். மக்களின் இந்தத் தொடர் கோரிக்கைகள் அரசின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இதற்கான தீர்வை எட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

விடுபட்ட தகுதியுள்ள குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கும் இந்தச் சிறப்பு நிதியை விரைந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. வரவிருக்கும் தேர்தல் காலச் சூழல் மற்றும் மக்களின் நியாயமான கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வது குறித்து நிதியமைச்சகம் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையினரிடையே தீவிரப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கான ஒப்புதல் கிடைத்தால், விடுபட்ட லட்சக்கணக்கான குடும்பங்களின் வங்கிக் கணக்கிற்கு விரைவில் ரூ.2,000 வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : இருசக்கர வாகனம் மீது சட்டென மோதிய சுற்றுலா வேன்..!! தூக்கி வீசப்பட்டு 5 பேர் துடிதுடித்து உயிரிழப்பு..!! தூத்துக்குடியில் சோகம்..!!

CHELLA

Next Post

உல்லாசத்தில் அக்காவுக்கே டஃப் கொடுத்த தங்கை..!! கொழுந்தியாளுடன் அந்த கோலத்தில் கணவர்..!! காட்டிக் கொடுத்த கொலுசு..!!

Mon Feb 16 , 2026
கொல்கத்தாவின் அமைதியான குடியிருப்புப் பகுதியில், ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண், தனது கணவர் அருண் மற்றும் நர்சிங் படிக்கும் தங்கை மீரா ஆகியோரின் துரோகத்தால் தற்போது மருத்துவமனையில் உயிருக்குப்போராடி வருகிறார். நர்சிங் படிப்புக்காக அக்கா வீட்டில் தங்கியிருந்த மீரா, கடந்த ஓராண்டாக தனது அக்காவின் கணவர் அருணுடன் முறையற்ற தொடர்பில் இருந்துள்ளார். கல்லூரிக்கு செல்வதாகக் கூறிவிட்டு, இருவரும் அடிக்கடி வெளியூர் பயணங்கள் மற்றும் விடுதிகளுக்குச் சென்று உல்லாசமாக இருந்து […]
Sex 2025 5

You May Like