மாணவர்களே..!! ஜூலை மாதத்திற்குள் புதிய டிவி சேனல் தொடக்கம்..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ வருகின்ற ஜூலை மாதத்திற்குள் தனது சொந்த டிவி சேனலை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சிபிஎஸ்இ பள்ளிகளின் தலைவர்களுடன் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு கலப்பு கற்றல் அணுக்களை வழங்குவதற்காக ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 200 தொலைக்காட்சி சேனல்களை கல்வி அமைச்சகம் தொடங்கும் என்று அறிவித்திருந்தார்.

அதேசமயம் கல்வியை டிவி சேனல் மூலமாக அணுகினால் தான் அனைத்து மக்களையும் சென்றடையும் எனவும் டிவி, வானொலி மற்றும் பிற ஊடகங்கள் மூலமாகவும் இணையத்தில் மட்டுமல்லாமல் கலப்பு கற்றலையும் நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிப்போம் என்று தெரிவித்த அவர் ஜூலை மாதத்திற்குள் இது அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.

CHELLA

Next Post

திருமணங்களில் ஏன் அட்சதையாக அரிசி தூவுகிறார்கள்..? என்ன காரணம்..? சுவாரஸ்ய தகவல்..!!

Fri Jun 2 , 2023
நம் கலாச்சாரத்தில் இளையவர்களை வாழ்த்தும்போதும், சுபநிகழ்ச்சிகளிலும் அட்சதை தூவி வாழ்த்துகிறோம். இதன் முக்கியத்துவம் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். ஒரு கையில் அரிசி வைத்துக் கொள்ளுங்கள். மற்றொரு கையில் கோதுமை மணியை வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு தானியங்களையும் கைகளில் வைத்து உணர்ந்து பார்த்தால், அரிசி வைத்திருக்கும் கை நடுங்குவதை உணர முடியும். ஆனால், கோதுமையில் அப்படி ஆகாது. இதுபோல் ஆசீர்வதிக்க அரிசியிலும் பச்சரிசியே சிறப்பு வாய்ந்தது. அரிசி உயிரோடு இருக்க […]
திருமணங்களில் ஏன் அட்சதையாக அரிசி தூவுகிறார்கள்..? என்ன காரணம்..? சுவாரஸ்ய தகவல்..!!

You May Like