மாணவர்களே..!! இனி மத்திய அரசு வழங்கும் இலவச லேப்டாப்பையும் பெறலாம்..!! ஆனால்..!! வெளியான முக்கிய எச்சரிக்கை..!!

பிரதான் மந்திரி இலவச லேப்டாப் திட்டம் – 2023 திட்டத்தைப் பற்றி நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருப்பீர்கள். நீங்களும் நிறைய செய்திகளைப் படித்திருப்பீர்கள். ஆனால் இந்த வகையான இலவச லேப்டாப் திட்டம் குறித்து தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில், மத்திய அரசால் இது போன்ற எந்தவொரு திட்டமும் இதுவரை தொடங்கப்படவில்லை. மேலும், இதுதொடர்பான மத்திய அரசின் அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.


மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் இலவச லேப்டாப் பெற இதில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து பதிவு செய்யும்படி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு PIBFactCheck பதில்ளித்துள்ளது. அதில், இந்த அறிவிப்பு போலியானது. இதுபோன்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவரவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. எனவே, யாரும் இதுபோன்ற தகவல்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

மூதாட்டியை அடித்துக் கொன்று மாமிசத்தை சாப்பிட்ட இளைஞர்..!! இப்படி ஒரு நோயா..? மருத்துவர்கள் ஷாக் தகவல்..!!

Mon May 29 , 2023
ராஜஸ்தானில் மூதாட்டியை கல்லால் அடித்துக் கொன்று, அவரது சதையை இளைஞர் ஒருவர் சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தி தேவி (65). இவருக்கு பிரேன் கதாத் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று மூதாட்டி சாந்தி தேவி, தனது வீட்டில் இருந்து வயல் பகுதிக்கு ஆடு மேய்க்கச் […]
மூதாட்டியை அடித்துக் கொன்று மாமிசத்தை சாப்பிட்ட இளைஞர்..!! இப்படி ஒரு நோயா..? மருத்துவர்கள் ஷாக் தகவல்..!!

You May Like