’மாணவர்களே நோட் பண்ணிக்கோங்க’..!! ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வு..!! புதிய தேதி அறிவிப்பு..!!

‘மாண்டஸ்’ புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளுக்கான மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே மாமல்லபுரம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கரையை கடந்தது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள கல்லூரிகளில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடமால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

’மாணவர்களே நோட் பண்ணிக்கோங்க’..!! ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வு..!! புதிய தேதி அறிவிப்பு..!!

இதையடுத்து, ’மாண்டஸ்’ புயல் காரணமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, டிசம்பர் 9ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.24ஆம் தேதியும், டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.31ஆம் தேதியும் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

CHELLA

Next Post

வேர் முதல் உச்சி வரை..!! தண்ணீரை உள்வாங்கும் மரம்..!! அனைத்து இலைகளுக்கும் பகிர்ந்து கொடுப்பது எப்படி?

Tue Dec 13 , 2022
ஒரு மரம் அதன் உச்சித் தளிர் வரை வாடாமல் குளிர்ச்சியாக இருக்க முக்கிய காரணம் தண்ணீர் தான். ஆனால், அந்த தண்ணீரை மரம் எப்படி தனக்குள் உள்வாங்கி அனைத்து இலைகளுக்கும் அனுப்புகிறது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். தண்ணீரின் குணம் என்பது முற்றிலும் வேறுபட்டது. அதனை நாம் சில செயல்முறைகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். ஒரு வெள்ளை நிற மலரை இரவு முழுவதும் நீல நிற சாயம் […]
இந்த மரம் உங்க வீட்ல இருக்கா..? அப்படினா நீங்களும் கோடீஸ்வரர்தான்..!!

You May Like