விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்..!! மானியத்தில் புதிய பம்பு செட்..!! உடனே இதை பண்ணுங்க..!! அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!!

மானியத்தில் புதிய பம்பு செட் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.


தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு கடந்த 2 ஆண்டுகளாக வேளாண்மைக்கு என்று தனி நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பாசன வசதிகளை மேம்படுத்துவதற்காக நீர் ஆதாரங்களை உருவாக்குதல், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வேளாண் பம்பு செட்டுகளுக்கு புதிதாக இலவச மின் இணைப்பு வழங்குதல், சூரிய சக்தி மூலமாக இயங்கும் பம்பு செட்டுகளுக்கு மானியம் போன்ற பல திட்டங்களுக்கு அரசு உதவி வருகிறது.

விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்..!! மானியத்தில் புதிய பம்பு செட்..!! உடனே இதை பண்ணுங்க..!! அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!!

இந்நிலையில், மானியத்தில் புதிய பம்பு செட் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர், மானியத்தில் பம்புசெட் அமைக்க சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற உழவன் செயலி, www.mis.aed.tn.gov.in என்ற தளத்தில் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

CHELLA

Next Post

துணிவு vs வாரிசு..!! தியேட்டருக்கு படம் பார்க்க வந்த ரசிகர்..!! ஓடும் லாரியில் ஏறி நடனமாடியபோது மரணம்..!!

Wed Jan 11 , 2023
சென்னை ரோகிணி தியேட்டரில் படம் பார்க்க வந்த ரசிகர், ஓடும் லாரியில் ஏறி நடனமாடியபோது கீழே விழுந்து உயிரிழந்தார். 2014ஆம் ஆண்டு அஜித்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய திரைப்படங்கள் ஒரேநாளில் வெளியாகின. அதனைத் தொடர்ந்து, 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளன. இந்நிலையில், நள்ளிரவு 1 மணிக்கு துணிவு திரைப்படமும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு திரைப்படமும் திரையரங்குகளில் […]
துணிவு vs வாரிசு..!! தியேட்டருக்கு படம் பார்க்க வந்த ரசிகர்..!! ஓடும் லாரியில் ஏறி நடனமாடியபோது மரணம்..!!

You May Like