கலை, அறிவியல் படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!! உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி..!

மத்திய அரசின் கட்டிடத் துறை நிறுவனமான என்.பி.சி.சி. நிறுவனத்தில் கலை மற்றும் அறிவியல் படித்தவருக்கு ஒரு வருடத் தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

கலை, அறிவியல் படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!! உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி..!

தொழிற்பயிற்சி விவரங்கள் :

கல்வித்தகுதிபணியிடம்உதவித்தொகை
BBA/B.Sc/B.A/B.Com10ரூ.14,000

வயது வரம்பு :

18-இல் இருந்து 30 வயது வரை இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 3 வருடம் மற்றும் OBC பிரிவினருக்கு 5 வருடம் வயது சலுகை உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை:

கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

குறிப்பு:

2019, 2020, 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகள் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து முறையான சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் முகவரிக்குக் கொடுக்க வேண்டும்..

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: training@nbccindia.com

விண்ணப்பத்தைப் பதிவிறக்கச் செய்ய: https://portal.mhrdnats.gov.in/

விண்ணப்பத்தை அனுப்பக் கடைசி நாள்: 03.12.2022

CHELLA

Next Post

தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு எப்போது? முழு விவரம்..

Tue Nov 29 , 2022
தமிழகம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையிலையே 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படும். இந்த அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி தொடக்கி 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அரையாண்டு தேர்வு காலையில் 6, 8, 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், 7, 9, 11- ம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
542267

You May Like