கர்நாடகா நாட்டு பகுதியில் பாகல்கோட் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள லிங்கக்கூரில் தியாமப்பா ஹரிஜன் (58) வயதானவர் ஒருவர் வசித்து வருகிறார்.இவர் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி சில நாணயங்களை விழுங்கி வந்திருக்கிறார். கடந்த சில நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனையில் காண்பித்துள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் வழங்கிய மாத்திரைகளை உண்டு வந்துள்ளார் இருப்பினும் வயிற்று வலி சரியாகவில்லை. மேலும் எக்ஸ்ரே, என்டோஸ்கோபி செய்து பார்த்துள்ளனர். இந்த நிலையில் […]