வங்கதேசத்தின் டாக்காவில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 பேர் பலியாகினர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் கட்டிடங்களை சேதப்படுத்தியது, பல இடங்களில் தீ விபத்துகளை ஏற்படுத்தியது மற்றும் குடியிருப்பாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. தலைநகர் டாக்காவில் நான்கு பேரும், நிலநடுக்கத்தின் மையப்பகுதியான நர்சிங்டியில் ஐந்து பேரும், புறநகர் நதி துறைமுக நகரமான நாராயண்கஞ்சில் ஒருவரும் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகர் காசிபூரின் புறநகரில் உள்ள தொழில்துறை நகரத்தில் மட்டும், […]
10 killed
மெக்சிகோவில் இரட்டை அடுக்கு பேருந்து மீது ரயில் மோதிய கோர விபத்தில் 10 பேர் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மெக்சிகன் தலைநகரிலிருந்து வடமேற்கே சுமார் 80 மைல் (130 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள அட்லகோமுல்கோ நகரில் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இரட்டை அடுக்கு பேருந்து மீது ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. ஹெர்ரதுரா டி பிளாட்டா வழித்தடத்தில் இருந்து சென்ற பேருந்து இந்த […]

