fbpx

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வேடசந்தூர் சாலையில் உள்ள பூத்தாம்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் மனோஜ் குமார். கட்டிடத் தொழிலாளியான இவருக்கு வயது 20. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வடமதுரை அருகே உள்ள கிராமத்தில் தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு மது அருந்தியதாக தெரிகிறது. அதனால் ஏற்பட்ட மது போதையில் அப்பகுதியில் உள்ள 10 வயது …