fbpx

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் கிராமப்புற குடும்பங்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை வழங்கும் பொருட்டு நிதியை விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் …

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் வருகைப்பதிவை உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில் தேசிய மொபைல் கண்காணிப்பு முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் கூடுதல் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில், அனைத்து பணிகளிலும் (தனிப்பட்ட பயனாளிகள் பணிகள் தவிர) …

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் வருகைப்பதிவை உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில் தேசிய மொபைல் கண்காணிப்பு முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் கூடுதல் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில், அனைத்து பணிகளிலும் (தனிப்பட்ட பயனாளிகள் பணிகள் தவிர) …

100 நாள் வேலை திட்டத்திற்கு விண்ணப்பத் தேதியிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் வேலை அட்டையை வழங்க வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (எம்.என்.ஆர்.இ.ஜி.எஸ்) ஒவ்வொரு நிதியாண்டிலும் திறன்சாரா உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், குறைந்தது நூறு நாட்களுக்கு உத்தரவாதமான ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்பினை …

100 நாள் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் இனி வரும் காலங்களில் அதிகப்படியான பணிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினரால் (TARATDAC) 16.07.2024 அன்று உதவித்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகள் தொடர்பாக …

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம்‌ பிரிவு 27-ன்படி அனைத்து மாநிலங்களிலும்‌ குறைதீர்ப்பாளர்‌ நியமிக்கப்படுகின்றனர்‌. அதனடிப்படையில்‌ தமிழ்நாட்டில்‌ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும்‌ ஒரு குூறைதீர்ப்பாளர்‌ பணி என 37 குறைதீர்ப்பாளர்கள்‌ நியமிக்கப்பட்‌டுள்ளனர்‌.

வேலைகோருதல்‌, ஊதியம்‌ அளித்தல்‌, ஊதியம்‌ தாமதமாக வழங்கியதற்குவழங்கப்படும்‌ …

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில்‌ உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும்‌, ஒரு நிதியாண்டில்‌ உத்தரவாதம்‌ அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பில்‌ அதிகபட்சம்‌ 100 நாட்கள்‌ உடலுழைப்பை வழங்கும்‌ மிகப்பெரிய சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்களில்‌ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை ஒன்றாகும்‌. இந்த திட்டத்திற்கு 2023-24ம் நிதியாண்டு பட்ஜெட்டில் …

ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை மூலம்‌ செயற்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்பட்டு வரும்‌ வேலைவாய்ப்பில்‌ மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இத்துறையின்‌ அரசாணை படி மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்புப்‌ பணிகள்‌ வழங்கப்பட்டு வருவது தேசிய அளவில்‌ ஓர்‌ முன்னோடி முயற்சியாகும்‌.

இது குறித்து விரிவான …

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை மூலம்‌ செயற்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்பட்டு வரும்‌ வேலைவாய்ப்பில்‌ மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இத்துறையின்‌ அரசாணை படி மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்புப்‌ பணிகள்‌ வழங்கப்பட்டு வருவது …

100 நாள் வேலை வருகைபதிவேடு இணையவழியில்‌ மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சி துறையின்‌ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌திட்டம்‌ ஒவ்வொரு நிதியாண்டிலும்‌ ஊரகப்‌ பகுதிகளில்‌ திறன்சாரா, உடல்‌ உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள, வயது வந்தோர்‌உள்ள ஒவ்வொரு குடுூம்பத்திற்கும்‌ அதிகபட்சமாக 100 நாட்களுக்குவேலை வாய்ப்பினை அளிக்கிறது. மகாத்மா காந்தி …