உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் உள்ள குஞ்சாய் கிராமத்தை சேர்ந்தவர் ராம் கோபால். இவரது மனைவி சுமன். நான்கு ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து வந்தனர். முதலில் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமனின் பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில நாட்களிலேயே தனது கணவர் ராம்கோபால் போதைக்கு அடிமையானதாக சுமன் குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி […]