தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு அடிப்படையில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கலைஞர் உரிமைத் தொகை வழங்குகிறது. இந்த திட்டத்தில் இப்போது 1 கோடியே 15 லட்சம் பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுகிறார்கள். திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி, தமிழகத்தில் 1.15 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் தோறும் 15-ம் …
1000 rs
கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது திமுகவின் தேர்தல் அறிக்கை அறிவிப்புகளில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதும் ஒன்றாகும். இந்த அறிவிப்பை செயல்படுத்த, கடந்தாண்டு மார்ச் 27-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்றும் பெயரிட்டார். …
தமிழகம் முழுவதும் இன்று 1 லட்சத்து 48 ஆயிரம் நபர்களுக்கு புதிதாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 1.15 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் …
பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் அவர்களது சுயமரியாதையை காக்கும் வகையிலும் தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள பயனாளிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தற்போது சுமார் ஒரு கோடியே 15 …
காஞ்சிபுரம் மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு 71 கல்லூரிகளில் பயிலும் 2499 மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; 2023-2024 ஆம் கல்வியாண்டில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறும் மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு முதல்வர் அவர்களின் வாழ்த்துச் செய்தியினை வாழ்த்து மடலாக ஒவ்வொரு …
தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் காண அறிவிப்பு நேற்று வெளியானது.
மேலும் பொது மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பணம் வருகின்ற பத்தாம் தேதி முதல் …
மகளிர் உரிமைத் தொகை ஜனவரியில் புதிய விண்ணப்பம் பெறப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
பெண்கள் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை பெறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதி வாய்ந்த பயனாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் சில நிபந்தனைகள் வகுத்து வெளியிடப்பட்டன. இந்த திட்டம் மூலம் ஏழை, எளிய மக்கள் அதிகளவில் …
அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து குடும்ப தலைவிகளுக்கு மாத தொடக்கத்தில் 1000 ரூபாய் வழங்கப்படலாம்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு …
இந்திய ரிசர்வ் வங்கி 1000 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வரும் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்ப பெற்றதை அடுத்து முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் 1000 …
1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை கொள்ளையடிக்கும் அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பூரில் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்; குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை நாம் வழங்கினால், ‘MINIMUM BALANCE’ இல்லை எனச் சொல்லி, கொள்ளையடிக்கும் அரசாக …