மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தக்ஷின் பாரத் தென்னிந்திய தலைமை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி தக்ஷின் பாரத் நிறுவனத்தில் லோயர் டிவிஷன் கிளர்க் சமையலர் மெசஞ்சர் தோட்டப் பணியாளர் ஆகிய பணிகளுக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இவையாவும் குரூப் சி பணிகள் ஆகும். […]