79வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 11வது ஆண்டாக செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்வை வரலாற்று சிறப்புமிக்கதாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த முறை பிரதமர் மோடியின் உரை, குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய ஆயுதப் படைகளின் வீரம் மற்றும் தியாகத்திற்கு அர்ப்பணிக்கப்படும். இந்தியாவின் உலகளாவிய கண்ணோட்டம், சர்வதேச கூட்டாண்மைகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பில் ஆயுதப்படைகளின் முக்கிய […]