fbpx

PM Modi: 78வது சுதந்திர தினத்தையொட்டி, செங்கோட்டையில் 11வது முறையாக மூவர்ணக் கொடியை பிரதமர் மோடி ஏற்றிவைத்தார். அப்போது, ஹெலிகாப்டர்கள் மலர் மழை பொழிந்தன.

நாடு முழுவதும் 78வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளது . பிரதமர் நரேந்திர மோடி 11வது முறையாக செங்கோட்டையில் இருந்து மூவர்ணக் கொடியை ஏற்றி சாதனை படைத்தார். அப்போது, ராணுவ …