2024-25ஆம் கல்வியாண்டுக்கான, மார்ச் மாதம் பொதுத் தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், இன்று முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தலாம் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; அரசுத் தேர்வு இயக்குநரகத்தின் அறிவிப்பின்படி, பொதுத் தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், இன்று …