மொழித் தேர்வில் தனித் தேர்வர்களாகக் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்கள், 10, 12-ஆம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ்களைப் பெற விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தனது செய்தி குறிப்பில்; மொழித் தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதற்கான …