fbpx

மொழித் தேர்வில் தனித் தேர்வர்களாகக் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்கள், 10, 12-ஆம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ்களைப் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தனது செய்தி குறிப்பில்; மொழித் தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதற்கான …

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள ஓட்டுப்பட்டியில் விவசாயியான சிங்காரம் தனது மகன் யோகபிரபு(17) . மகன் மைக்கேல் பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். 

இதனிடையில் யோக பிரபு தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கி தருமாறு தொடர்ந்து கேட்டு அடம்பிடித்துள்ளார். இந்த நிலையில் பெற்றோர்கள் செல்போன் வாங்கித்தர மறுத்ததால் …