திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள ஓட்டுப்பட்டியில் விவசாயியான சிங்காரம் தனது மகன் யோகபிரபு(17) . மகன் மைக்கேல் பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.  இதனிடையில் யோக பிரபு தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கி தருமாறு தொடர்ந்து கேட்டு அடம்பிடித்துள்ளார். இந்த நிலையில் பெற்றோர்கள் செல்போன் வாங்கித்தர மறுத்ததால் சில நாட்களாக யோகபிரபு மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.  இதனா‌ல் விரக்தியடைந்த அவர் சென்ற […]