fbpx

Spam calls: ஸ்பேம் அழைப்புகளைத் தடுக்கும் முயற்சியாக தினமும் 13 மில்லியன் தவறான அழைப்புகள் தடுக்கப்பட்டு வருவதாக, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

தொலைத்தொடர்புத் துறை, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துடன் இணைந்து, ஸ்பேம் அழைப்புகள் பிரச்சினையை தீவிரமாகக் கையாண்டு வருகிறது. போலி அழைப்புகளால் ஏற்படும் மோசடி மற்றும் ஏமாற்றுதலைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் தனது …