பொதுவாக வரன் பார்க்கும் நிகழ்வின்போது இரு வீட்டாரும் பேசி வைத்து பெண் வீட்டிற்கு மாப்பிள்ளை வீட்டார் வந்து பார்ப்பது வழக்கம். இந்நிலையில் 230 பெண்களை பார்க்க 14,000 பேர் குவிந்தனர். கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் ஆதிசுஞ்சுனகிரி மடத்தின் சார்பில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு வரன் பார்க்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 230 பெண்கள் மணமகன் தேவை என இந்த அமைப்பில் பதிவு செய்தனர். இந்த பெண்களை […]