fbpx

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி பகுதியில், நபர் ஒருவர், தனது மனைவி மற்றும் 17 வயதான வளர்ப்பு மகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல், இவர் தனது மனைவி வீட்டில் இல்லாத நேரம் எல்லாம், தனது மகளை பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும், இது குறித்து யாரிடமும் சொல்ல கூடாது …