fbpx

Karnataka landslide: கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள ஷிரூரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை 66ல் சாலையோரம் பெட்டிக்கடை நடத்தி வந்த குடும்பத்தினர், மலையிலிருந்து கீழே விழுந்த சேறு மற்றும் மண்ணில் சிக்கியிருக்கலாம் …