fbpx

Puri Jagannath Ratha Yatra: ஒடிசா புரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரத யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கும் புதிய தேர் செய்யப்பட்டு, அந்த தேர்களில் …