Earthquake: திபெத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அண்டை நாடான நேபாளம், சீனா, பூடான் நாடுகளிலும் இது பெரிதும் உணரப்பட்டது.
திபெத்தின் ஜிகாசே மாகாணத்தின் டிங்கிரி பகுதியில், நேற்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில், 6.8 அளவுக்கு இந்த நிலநடுக்கம் …