பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற சாலை விபத்தில் 19 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பங்களாதேஷ் நாட்டின் தலைநகரான டாக்காவில் இருந்து 63 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மதாரிபூர் மாவட்டத்தில் இந்த விபத்து நடைபெற்று உள்ளது. இந்த கொடூர விபத்தில் 19 பேர் பலியாகியிருப்பதாகவும் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் பங்களாதேஷ் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்து பற்றி தகவல் தெரிவித்துள்ள காவல் துறை 40 பயணிகளுடன் […]