2030-க்குள் நாட்டில் சுமார் 2 கோடி மின்சார வாகனங்கள் இருக்கும் என்று சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்… Electric mobility and future mobility என்ற நிகழ்ச்சியில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசினார்.. அப்போது “ 2030ம் ஆண்டுக்குள் நாட்டில் இரண்டு கோடிக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் இருக்கும் என்று கூறினார். இது மாசுபாட்டைக் குறைப்பது மட்டுமின்றி, […]