மத்திய பிரதேசத்தில் பிறந்து 70 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நந்தன் – பிரியங்கா தம்பதிக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு சரண்யா என்று பெயரிட்ட பெற்றோர், குழந்தையை உலகம் என்றென்றும் நினைவில் …