பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இரண்டு வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி இருக்கிறது. குஜராத் மாநிலம் சூரத் நகரில் சச்சின் என்ற ஊரில் தான் இந்தச் சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அப்பகுதியைச் சார்ந்த இரண்டு வயது பெண் குழந்தையை ஆளில்லாத வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை […]