ரூ.12,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 முடிந்த நிலையில், அக்டோபர் 7-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அறிவித்தது. கால அவகாசம் இன்றுடன் முடிவடையுள்ள நிலையில் …