fbpx

தேசிய ஜனநாயக கூட்டணி உடன் பயணிப்பதில் உறுதியாக உள்ளேன் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஆளும் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் இண்டியா கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றிருப்பது, பாஜகவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. மேற்கு வங்கத்திலும் பாஜகவுக்கு …

தேர்தலில் போட்டியிடத் தேவையான நிதி தன்னிடம் இல்லை என்பதால் போட்டியிடுவதற்கான வாய்ப்பை தான் நிராகரித்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர்; மக்களவைத் தேர்தலில் போட்டியிடத் தேவையான நிதி என்னிடம் இல்லை என்று கூறி தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை தான் நிராகரித்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். …

இன்று காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் மதிமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.

மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தச் சூழலில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன. தமிழகத்தில் இண்டியா கூட்டணியில் உள்ள திமுக, …

அமைச்சரவை கூட்டம் பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் பிப்-2-வது வாரம் நடைபெறும் நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்க உள்ளது . அமைச்சரவை கூட்டம் பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் பிப்-2-வது வாரம் …

திமுகவின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தென் சென்னை மக்களவைத் தொகுதியில் கட்சித் தொண்டர் கூட்டத்தை அண்ணாமலை தொடங்கி வைத்த பின்னர் பேசிய அவர்; தி.மு.க. தி.மு.க.,வின் குடும்ப ஆட்சி, தமிழகத்தை சீரழித்துள்ளது, மேலும், பா.ஜ.க வால் மட்டுமே, தீய சக்தியான, தி.மு.கவிடம் இருந்து தமிழகத்தை விடுவிக்க முடியும்,” …

தமிழகம் வரும் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க உள்ளார்.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது அணிக்கு நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக திருச்சி வருகிறார். அ.தி.மு.க.வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் திருச்சி விமான நிலையத்தில் மோடியை சந்திக்க …

நீதிமன்றப் போராட்டங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி, தனது முதல் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை இன்று நடத்த உள்ளார். கூட்டணியை உறுதிப்படுத்தவும், தேர்தல் வியூகங்களை வகுப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் …

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளின் பகுதி நேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் கடந்த ஒரு வாரமாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு சார்பில் மூன்று கட்ட பேச்சுவார்த்தையையும் நடத்தப்பட்டது, ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய 3 …

மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது.

கர்நாடக முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் தலைவருமான எச்டி.குமாரசாமி, பாஜக தலைவர் நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்தனர். மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது. இந்த சந்திப்பின் போது கோவா முதல்வர் …