fbpx

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் முதல் நாள் மிகவும் உற்சாகமாக இருந்தது. ஏலத்தின் முதல் நாளில் மொத்தம் 72 வீரர்கள் விற்கப்பட்டனர். அதன்படி 10 அணிகளும் மொத்தம் ரூ.467.95 கோடி செலவிட்டுள்ளன. அதிக விலை கொண்ட இந்தியராக ரிஷப் பண்ட் மற்றும் அதிக விலை கொண்ட வெளிநாட்டவர் ஜோஸ் பட்லர் ஆகியோர் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். 27 …