2026 ஆம் ஆண்டு நெருங்கி வருகிறது.. இந்த சூழலில் “பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்” என்று அழைக்கப்படும் பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்காவின் திகைப்பூட்டும் கணிப்புகள் வெளியாகி உள்ளது.. அதன்படி 2026 ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் உலகளாவிய எழுச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஏலியன்கள் மனிதர்களுடன் தொடர்பு கொள்வார்கள் என பல்வேறு நிகழ்வுகளை கணித்துள்ளார்.. மேற்கத்திய நாடுகளை பேரழிவிற்கு உட்படுத்தும் போர்: பாபா வங்காவின் மிகவும் ஆபத்தான கணிப்புகளில் ஒன்று, கிழக்கில் தோன்றும் […]