கடந்த 7 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருக்கிறோம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தக் கூட்டணியை விட்டு விலகமாட்டோம். திமுக கூட்டணியில் இருந்து எங்களைப் பிரிக்க சனாதன அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. அது நடக்காது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே போட்டியிடுவோம் என கும்பகோணத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…
2026 election
சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் …
யாரெல்லாம் கட்சிக்கு உழைத்தார்களோ அவர்களுக்கு பதவி தேடி வரும் என தமிழக வெற்றி கழகத்தின் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மாநாட்டை நடத்தி முடித்த நிலையில், உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்தி வரும் நடிகர் விஜய், கட்சிக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு …
2026 தேர்தலில் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சரின் கடிதம்;
கோவையைத் தொடர்ந்து, நவ. 9, 10-ம் தேதிகளில் விருதுநகரில் பயணம் மேற்கொண்டேன். விருதுநகரில் பட்டாசுத் தொழிற்சாலைகள் நிறைந்திருப்பதால், 9-ம் தேதி ஒரு தொழிற்சாலைக்குச் சென்று அங்குள்ள நிலவரத்தை கேட்டறிந்தேன். தொழிலாளர்கள் கோரிக்கையை ஏற்று, பட்டாசு ஆலை விபத்தில் பெற்றோரை …
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பத்து விதமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசுகையில், வரப்போகும் தேர்தலுக்கு தேமுதிக சார்பாக எங்கள் பணிகளை இப்போதே தொடங்கியுள்ளோம். …
திமுக அரசின் தொழிலாளர் விரோத செயல்பாடுகளுக்கு பழிதீர்க்கும் வகையில் 2026 தேர்தலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சரியான பாடம் புகட்டுவார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று …
தமிழகத்திற்கு புதிய தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது
இந்திய தேர்தல் ஆணையம் MSME செயலாளர் அர்ச்சனா பட்நாயக்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக நியமித்துள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி, சத்யபிரதா சாஹூவுக்குப் பதிலாக நியமிக்கப்படுகிறார். முன்னதாக, 2002 பேட்ச் தமிழ்நாடு கேடரின் ஐஏஎஸ் …
விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு தனக்கு எந்த பயமும் இல்லை என அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை; விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு எந்த பயமும் இல்லை. விஜய் வந்தால் தான் மக்களுக்கு நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க சாய்ஸ் இருக்கும். சீமான், விஜய் வலிமை பெறவேண்டும், …