NASA: 14 ஆண்டுகளில் பூமியை சிறுகோள் ஒன்று தாக்கும் சாத்தியம் இருப்பதாக நாசா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அடுத்த 14 ஆண்டுகளில் பூமியை ஆபத்தான சிறுகோள் தாக்கலாம். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கற்பனையான டேபிள்டாப் பயிற்சியின் அறிக்கையில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. இந்த ராட்சத சிறுகோள் மோதுவதற்கான நிகழ்தகவு 72 சதவீதம் என்று …