fbpx

Landslide: தெற்கு எத்தியோப்பியாவில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது.

எத்தியோப்பியாவின் Gofa மண்டலத்தின் Geze-Gofa மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் கடந்த திங்கட் கிழமை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் அப்பகுதியில் வசித்த மக்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தனர். இதையடுத்து, அங்கு …