மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள லாமிங்டன் சாலையில் உள்ள வீட்டில் விபச்சார தொழில் நடைபெற்று வருகிறது. 20க்கும் மேற்பட்ட பெண்கள் விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்த சட்டவிரோத செயலில் ஈடுபடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த பெண்கள் அழைத்து வரப்படுவதாக சமூக குற்றப்பிரிவிலிருந்து காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் பேரில், உண்மையைக் கண்டறிய ஒருவரை வாடிக்கையாளர்கள் போல அனுப்பி விபச்சாரம் […]