fbpx

சென்னை காரப்பாக்கத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி உறவினர்களால் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் அவரது உறவுக்கார பெண் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

என்னை காரப்பாக்கம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனரின் மக்களான பதினாறு வயது பெண் அங்குள்ள …

கட்டிட வேலை தகராறில் கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 16 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் அப்பிநாயக்கன்பட்டி சேர்ந்தவர் செந்தில். கூலித் தொழிலாளியான இவர் சாலையோரத்தில் சடலமாக கிடந்தார். இதனைத் …

மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் காசுக்காக மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கணவர் உட்பட 3 நபர்களை கைது செய்துள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் தனது பெற்றோருடன் காவல் நிலையத்தில் …

ரூ.800 கோடி மதிப்பிலான TMT கம்பிகள் ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் சட்ட விரோதமாக விற்கப்பட்ட விவகாரத்தில், 3 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

டிஎம்டி கம்பிகள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 3 முக்கிய வரி செலுத்துபவர்களின் நிறுவனங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. விசாரனையில் விலைப்பட்டியல் இல்லாமல் TMT கம்பி விற்பனைக்கு சட்ட விரோதமாக அனுமதி அளிக்கப்பட்டது …