திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவை சேர்ந்த ரகுநாதன். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கார்த்திகா. இவர்கள் இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 6 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இந்நிலையில் கார்த்திகா கர்ப்பம் அடைந்துள்ளார். கர்ப்பமான நாள்முதல் டாக்டர்களின் ஆலோசனைப்படி இருந்து வந்தார். இந்நிலையில் கார்த்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு […]