டெல்லி மாநகர பகுதியில் உள்ள முசோரியில் அமைந்துள்ள ஒரு ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது பற்றி மக்கள் தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.  ரயில் மோதியதில் 1 பெண் மற்றும் 2 ஆண்கள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னர் காவல்துறையினர் 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சேர்த்தனர்.  புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய […]

புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள திருப்புனவாசலில் உணவகம் நடத்தி வருகிறார் பழனிசாமி. இவருக்கு மகன் சஞ்சய் (17) மற்றும் மகள் சஞ்சனா(15) உள்ளனர். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள். நேற்று வழக்கம் போல் அண்ணன், தங்கை இருவரும் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பும் நிலையில், அவர்களின் சித்தப்பா இருவரையும் இருசக்கர வாகனத்தில் உக்கார வைத்து […]