fbpx

பாகிஸ்தானில் கடுங்குளிர் மற்றும் அச்சுறுத்தும் நிமோனியா காய்ச்சல் காரணமாக கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 36 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பஞ்சாப் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் கடுங்குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் அதிக அளவில் குளிர் வாட்டி வதைக்கிறது. கடுங்குளிர் காரணமாக குழந்தைகள் பெருமளவில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், நிமோனியாவால் பாதிக்கப்படும் …