பீகாரில் நேற்று இரவு 18 பேருடன் சென்ற படகு சரயு ஆற்றில் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
பீகார் மாநிலம் சரண் பகுதியில் நேற்று இரவு 18 பேருடன் சென்ற படகு சரயு ஆற்றில் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேரை காணவில்லை. அதிகாரிகளின் கூற்றுப்படி, ஐந்து பேர் சிகிச்சையில் உள்ளனர், அதே …