fbpx

பீகாரில் நேற்று இரவு 18 பேருடன் சென்ற படகு சரயு ஆற்றில் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

பீகார் மாநிலம் சரண் பகுதியில் நேற்று இரவு 18 பேருடன் சென்ற படகு சரயு ஆற்றில் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேரை காணவில்லை. அதிகாரிகளின் கூற்றுப்படி, ஐந்து பேர் சிகிச்சையில் உள்ளனர், அதே …

நேற்று இரவு 8 மணி அளவில் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்சில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது‌. NDRF-SDRF வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை துரிதிபடுத்தி உள்ளனர்.

காவல்துறை ஜவான்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். …