மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஒரு பெண் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கட்ஜு மருத்துவமனையில் ஜோதி என்ற பெண் கட்ஜு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். மருத்துவமனையின் நோடல் அதிகாரி டாக்டர் ரச்னா துபே கூறுகையில், ஏப்ரல் 9ம் தேதி ஜோதிக்கு பிரசவம் நடந்ததாகக் கூறினார். திருமணமான ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவர் […]
4 children
புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள பல்லவராயன்பத்தில் திருச்செல்வம் மற்றும் மனைவி பழனியம்மாள் (35) வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருச்செல்வம் வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த நிலையில் மனைவி தனது தந்தை வீட்டில் அவர்களின் 4 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் சென்ற புதன்கிழமை வெளியே சென்ற பழனியம்மாள் வெகு நேரம் கழித்தும் வீடுதிரும்பவில்லை. இது பற்றி தந்தை தங்கவேல் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து […]