fbpx

Tirupati: திருப்பதி விஷ்ணு நிவாசம் அருகே புதன்கிழமை வைகுண்ட துவார சர்வ தரிசன டோக்கன் விநியோகத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜன.10-ம் தேதி சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டு, 19-ம் தேதி வரை… அதாவது, தொடர்ந்து 10 நாள்களுக்குப் பக்தர்கள் …

Bangladesh Violence: வங்கதேசத்தில் ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்ட போதிலும் , வன்முறை முடிவுக்கு வரவில்லை. தற்போது ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் வன்முறை வெடித்தது. வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள செயலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்சார் உறுப்பினர்களுக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் இடையே வன்முறை மோதல் ஏற்பட்டது, இதில் 40 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் …