தேசிய தலைநகரில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று டெல்லி அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், மக்கள் நெரிசலான பொது இடங்களில் முகக்கவசங்களை அணிவதைத் தொடருமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. டெல்லி அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கிய உத்தரவை திரும்பப் பெற டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும், அதை மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் […]