fbpx

சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையினால் பெரும் சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்தப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி போயிருக்கிறது. கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையில் சென்னை நகரமே நீரில் மூழ்கி இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் …