fbpx

Cancer: தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் புற்றுநோய் ஆபத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 4,027 பெண்களுக்கு புற்றுநோய் இருப்பது உறுதியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தோல் தொழிற்சாலை, சாயப்பட்டறை உள்ளிட்டவை அதிகம் உள்ள மாவட்டங்களில், மக்களிடையே புற்றுநோய் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் …