இமாச்சலப் பிரதேசத்தைச் சார்ந்த 28 வயது பணிப்பெண் ஒருவர் தனது காதலனை சந்திக்க வந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் அந்த பெண்ணின் காதலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சர்வதேச விமான நிறுவனத்தில் பணி பெண்ணாக பணிபுரியும் 28 வயது இளம் பெண் ஒருவர் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் தனது காதலனை […]