fbpx

Cloudburst: வயநாடு நிலச்சரிவின் துயரத்தில் இருந்து மீள்வதற்குள் அடுத்த இயற்கை பேரழிவான மேகவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இமாச்சல் மாநிலத்தில் நிகழ்ந்த பயங்கர சம்பவத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50 பேரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு சம்பவங்கள் உலகையே நடுங்கவைத்துள்ளது. …